இதனையடுத்து ஒரு சில கடைகள் மட்டுமே ஆக்கிரமிப்பு கொட்டகைகளை அகற்றினர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் அப்பகுதி ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது எனகே ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போதிய போலீசாரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி திராவிடமணி கூறுகையில் தேர்தல் காரணமாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தற்போது ஆக்கிரமிப்புகள் அதிமாகியிருப்பதால் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி திராவிடமணி கூறுகையில் தேர்தல் காரணமாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தற்போது ஆக்கிரமிப்புகள் அதிமாகியிருப்பதால் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
0 comments:
Post a Comment