பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று நடத்திவரும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள மாநிலத்தில் இரண்டு இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் சுதந்திர அணிவகுப்பிற்கு அம்மாவட்டங்களின் கலெக்டர்கள் தடை விதித்துள்ளனர்.
0 comments:
Post a Comment