சற்றுமுன்

Wednesday, 7 September 2011

கல்விக் கூடத்திற்க்காக ஒற்றை மனிதன் ஓங்கிய புரட்சி

  • பளபளக்கும் தரை,
  • தரமான பச்சை வண்ணப்பலகை,
  • வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய்,
  • அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,
  • வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,
  • தெர்மோகூல் கூரை,
  • மின்விசிறிகள்,
  • உயர்தர நவீன விளக்குகள்,
  • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்,
  • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,
  • வேதியியல் உபகரணங்கள்,
  • கணித ஆய்வக உபகரணங்கள்,
  • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,
  • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்,
  • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
  • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
  • அனைவருக்கும் தரமான சீருடை,
  • காலுறைகளுடன் கூடிய காலணி,
  • முதலுதவிப்பெட்டி,
  • தீயணைப்புக்கருவி,
  • உயர்திறன் வாய்ந்த கனிணி,
  • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்.
மேலுள்ளது எல்லாம் எதோ தனியார் பள்ளிகூடத்தில் உள்ளது தான் என்று நீங்க நினைத்தால் தவறு !




இராமபாளையம் என்ற சிறு கிராம பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்ளினின் தீவிர உழைப்பால் இந்த அரசு பள்ளி இன்று உலக தரம் வாய்ந்த பள்ளியைபோல் மாற்றப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை .
கல்விக்கூடத்தின் வீடியோ
 விபரங்களுக்கு :ஈரோடு கதிர்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More